Thursday, November 17, 2011

ஜனாதிபதியின் பிறந்தநாள் விசேட நிகழ்வு


(மருதமுனை சஜீத்) 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகத்தின் தமிழ் பிரிவில் "வாழும்போதே வாழ்த்துவோம்" எனும் கருப்பொருளில் நிகழ்வொன்று நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எஸ்.நவரத்தினராஜா அந்நிகழ்வில் பயிர்விதைகளை வழங்கி வைத்தார்.





0 comments:

Post a Comment