(மருதமுனை சஜீத்) அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா நேற்று சனிக்கிழமை மாலை கல்முனைக்கு விஜயம் செய்தார். அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளையொட்டி விசேட ஆசிவேண்டி கல்முனை பெளத்த விகாரை, பள்ளிவாசல், கோவில் போன்றவற்றுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
0 comments:
Post a Comment