(பஹமுன அஸாம்)
அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றை மூடுமாறு தென்மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப. 1.30 மணியளவில் பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோது அமைச்சர் அங்கு அதிபர் 17 மாணவர்கள், 2 பெறோர்கள் மாத்திரமே இருந்துள்ளனர்.
இதனை அவதானித்த அமைச்சர், இந்தப் பாடசாலையை தொடர்ந்து நடாத்திக்கொண்டிருப்பது அரசினால் முடியாதென்றும், அதனை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment