Tuesday, November 22, 2011

மருதமுனையில் "திவிநெகும" வேலைத்திட்டம்


(மருதமுனை சஜீத்) 
மகிந்த சிந்தனை மனைப்பொருளாதார அபிவிருத்தி "திவிநெகும" தேசிய வேலைத்திட்டத்தில் 2ஆம் கட்ட நிகழ்வு அண்மையில் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பிரமுகர்கள் சமூர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிவைத்தனர்.








0 comments:

Post a Comment