சில மாதங்கள் இடைவெளி விட்டிருந்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் மீண்டும் ரகசிய தகவல்களை வெளியிட தொடங்கி விட்டது. இந்த முறை 25 நாடுகளை சேர்ந்த 130 கம்பெனிகளை பற்றிய முக்கிய ஆவணங்களை வெளியிட்டு மிரளச் செய்துள்ளது விக்கிலீக்ஸ். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவின் 3 நிறுவனங்கள் உட்பட பல கம்பெனிகள் உளவு கருவிகளை சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.
ஈமெயில்கள், தொலைபேசி அழைப்புகள் என பல இணைப்புகளை விக்கிலீக்ஸ் பெற்று வந்துள்ளது. இணையத்தள இணைப்பு, குறுந்தகவல், குரல் ஆய்வு என அரசு உளவு அமைப்புகளுக்கு அளிக்கப்படும் வசதிகளை விக்கிலீக்ஸுக்கு பல்வேறு நிறுவனங்கள் அளித்துள்ளன.

0 comments:
Post a Comment