Friday, December 09, 2011

புத்தளம் நகரசபை உறுப்பினர் பிணையில் விடுதலை


(புத்தளம் செய்தியாளர்) 
புத்தளத்தில் இடம்பெற்ற பொலி்ஸ் கான்ஸ்டபலின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஐ.தே.க. புத்தளம் நகர சபை உறுப்பினர் ஏ.ஓ. அலிகான் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் . ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, அலிகான் சார்பாக வழக்கில் ஆஜரானார். ஏ.ஓ. அலிகான் பிணையில் விடுதலையாகிய பின்பு அவரை ஆதரவாளர்கள் வரவேற்றனர்.




0 comments:

Post a Comment