
கண்டி, கட்டுகஸ்தோட்டை அந்தோனி வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பாடசாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை வேளையில் கிணற்றிற்கு நீராடச் சென்ற மாணவன் அதில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயது சிறுவனாவார்.
0 comments:
Post a Comment