
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வை செய்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சவுந்தர்யா கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்று வெளியான தகவல் வதந்தி தான். கதாநாயகி யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார்.
0 comments:
Post a Comment