
க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். விண்ணப்பங்கள் யாவும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment