
(பஹமுன அஸாம்)
பணம் பெற்றுக்கொண்டு அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேத்துக்கொள்வதாக சில அரசியல் கட்சிகள் கூவித் திரிகின்றன. இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment