Tuesday, November 01, 2011

அக்குரணையில் குழந்தையின் சடலம் மீட்பு

கண்டி, கட்டுகஸ்தோட்ட, அக்குரணை நகரில் பிகாம்பயே பிரதேசத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று காலை 07.35 அளவில் மீட்கப்பட்டதாக அக்குரணை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படிக் குழந்தையைப் பெற்று வீசி எறிந்து சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment