Sunday, November 13, 2011

"பாடும் குரல்கள் இசை மேடை" நிகழ்வு


(பி.எம்.எம்.ஏ. காதர்)  
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து "பாடும் குரல்கள் இசை மேடை" ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் அண்மையில் பாடசாலை அதிபர் ஏ.ஆர்.ஏ. நிஃமதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாகக் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ. றஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 
 
 

0 comments:

Post a Comment