இந்த விசித்திரமான உயிரினம் சீனாவிலுள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இது ஒரு வீட்டில் உணவினைத் திருடும் பொது அவ்வீட்டு உரிமையாளரால் பிடிக்கப் பட்டது.
இதன் தலைப் பகுதியல் முடிகள் இல்லாமலும், கண்கள் பெரிதாகவும், சிறிய உடலைக் கொடதாகவும் காணப் பட்டது.
அவர்கள் இதனை ஒரு வெற்றுக் கிரகத்தை சேர்ந்த உயிரினம் என கருதுகின்ற அதேவேளை குரங்கினத்தை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment