(பஹமுன அஸாம்)
தரக்குறைவான பெற்றோலின் மூலம் சேதமாகிய வாகனங்களுக்கான நட்டஈட்டுப் பணம் வழங்குவது 6ஆம் திகதியுடன் முடிவடைகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 1,006 வாகனங்களுக்கு இந்த நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment