Saturday, December 03, 2011

கல்முனை மேம்பாலத்துக்கு வேண்டுகோள்


(சம்யா)  
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னால் சனநெருக்கடி காணப்படுகின்றது. நண்பகல், மாலை வேளைகளில் வைத்தியசாலைக்கு வரும் பார்வையாளர்களால் வைத்தியசாலை சுற்றுவட்டம் இடநெருக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறன்து.

வீதியின் ஓரங்களில் நிறுத்தப்படுகின்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் காரணமாகவும் வீதியில் நெருக்கடிநிலை காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்காக வீதியின் குறுக்காக மேம்பாலம் அமையுமானால் சனநெருக்கடியைக் குறைக்கலாம். கல்முனை மாநகரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மேயர் இதில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றர். 

0 comments:

Post a Comment