Friday, December 23, 2011

பகிடிவதையில் ஈடுபட்ட ருஹுணு பல்கலைக்கழக மாணவிக்கு வகுப்புத் தடை

(பஹமுன அஸாம்) 
ருஹுணு பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவி வத்சலா குமுதுனி என்பவரை பகிடிவதைக்குட்படுத்திய இரண்டாம் வகுப்பு மாணவிக்கு தற்காலிக வகுப்புத் தடைவிதிக்கப் பட்டுள்ளதாக தற்போது சேவையில் உள்ள துனைவேந்தர் காநினி காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment